கைப்பற்றப்பட்ட 06 இந்திய மீன்பிடி படகுகள் மீள இந்தியாவிற்கு ஒப்படைக்கப்பட்டன
 

இலங்கை கடல் எல்லைப்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்தினால் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களுக்க உரித்தான 06 இந்திய மீன்பிடி படகுகள் மீள இந்தியாவிற்கு ஒப்படைக்க இன்று (ஜனவரி 31) இலங்கை கடலோர திணைக்களத்தின் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

31 Jan 2019

529 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்க கடற்படை ஆதரவு
 

கடற்படை புலனாய்வு தகவலுக்கமைய மன்னார் பொலிஸ் அதிகாரிகள் சிலர் மூலம் இன்று (ஜனவரி 31) மன்னார், நூர் வீதியில் புகையிலை கிலோ கிரகம் 529 கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் , இந்த புகையிலை தொகை ஒரு லொரி வண்டியில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

31 Jan 2019

சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 75 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன
 

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 75 பேருக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு இன்று (ஜனவரி 31) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

31 Jan 2019

இலங்கை கடற்படை அதிகாரிகள் சிலர் இந்திய கடற்படை டோனியர் விமான பயிற்ச்சியில்
 

இந்திய கடற்படையின் டோனியர் வகைக்கு உரித்தான விமானமொன்று கடந்த ஜனவரி 28 ஆம் திகதி விமானப் பயிற்ச்சொன்றுக்காக இலங்கைக்கு வந்துசேர்ந்தது.

31 Jan 2019

சட்டவிரோதமாக இலங்கை விட்டு வெளியேற முயற்சித்த நபர் கடற்படையினரினால் கைது
 

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் நேற்று (ஜனவரி 30) யாழ்ப்பாணம் மன்டதீவு பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒருவரை கைது செய்யப்பட்டதுள்ளனர்.

31 Jan 2019