சட்டவிரோதமாக இலங்கை விட்டு வெளியேற முயற்சித்த நபர் கடற்படையினரினால் கைது
 

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் நேற்று (ஜனவரி 30) யாழ்ப்பாணம் மன்டதீவு பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒருவரை கைது செய்யப்பட்டதுள்ளனர்.

பெல்மடுல்ல பகுதியில் வசிக்கும் 49 வயதான என்பவரே இவ்வாரு கைது செய்யப்பட்டுள்ளார் மேலும் கடற்படையினரினால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது இவர் இலங்கை விட்டு இந்தியாவுக்கு வெளியேற முயற்சித்த நபராக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் படி கைதுசெய்யப்பட்ட நபரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்டதீவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.