இலங்கையின் பாகிஸ்தான் உயர் ஆணையாளர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் பாகிஸ்தான் உயர் ஆணையாளர் அதி மேதகு ஷஹீட் அஹமட் ஹஷ்மட் அவர்கள் இன்று (ஜனவரி 30) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இன் நிகழ்வுக்காக இலங்கயின் பாகிஸ்தான் உயர் ஆணையத்தின் பாதுகாப்பு ஆலோசகரான கர்னல் சஜாட் அலி அவர்களும் கழந்துகொன்டுள்ளார்.