கடற்படையினரால் நிறுவப்பட்டு வழங்கப்பட்ட 534 ஆவது குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் சுதேச குடியினருக்கு
![](../assets/images/news/event_news/front_img/201811261725.jpg)
இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சமூக நலத்திட்டங்களை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அண்மையில் தம்பன பகுதியிலுள்ள சுதேச (வெத்தா) குடியினருக்கு குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
28 Nov 2018