இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் கைது
![](../assets/images/news/event_news/front_img/201810301340.jpg)
இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுடைய மூன்று படகுகள் நேற்று (அக்டோபர் 29) இலங்கை கடற்படையினர்களால் கைது செய்யப்பட்டது.
30 Oct 2018
கடற்படைத் தளபதி புதிய பிரதமருடன் சந்திப்பு
![](../assets/images/news/event_news/front_img/201810301330.jpg)
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரனசிங்க அவர்கள் நேற்று (அக்டோபர் 29) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை பிரதமர் அலுவலகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.
30 Oct 2018