இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான பாய்மரப் படகு போட்டித் தொடர் - 2018
 

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான பாய்மரப் படகு போட்டித் தொடர் கடந்த அக்டோபர் மாதம் 25 மற்றும் 26 திகதிகளில் திருகோணமலை கொமான்டர் ஷாந்தி பஹார் நினைவு படகு யார்ட் முன்னில் உள்ள கடலில் இடம்பெற்றது.

28 Oct 2018

கடற்படை யுத்த வீரர்களின் குடும்பங்களுக்கு புதிய இரன்டு வீடுகள் அன்பளிப்பு
 

பாதுகாப்பு அமைச்சினுடைய ‘’நமக்காக நாம்” வீடமைப்புத் திட்டம் மற்றும் “வீர செபல பவுண்டேசன்” ஆகிய திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய வீடுகள் அண்மையில் இரண்டு கடற்படை யுத்த வீரர்கள் குடும்பத்தினருக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

28 Oct 2018