தேசிய சுற்றுச்சூழல் வாரத்திற்கு கடற்படையின் பங்களிப்பு
 

ஜூன் 5 ம் திகதிக்கி ஈடுபட்டு இருக்கும் உலக சுற்றுச்சூழல் தினத்திற்கு இணையாக இலங்கையில் தேசிய சுற்றுச்சூழல் வாரம் ஒன்று மே 30 முதல் ஜூன் 5 ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது.

31 May 2018

சட்டவிரோத குடியேறிகள் 06 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டது
 

இந்தியவில் இருந்து கடல்வழியாக சட்டவிரோதமான முரையில் படகு மூலம் இலங்கைக்கு வந்த 06 பேர் நேற்று (மே 30) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

31 May 2018