தேசிய சுற்றுச்சூழல் வாரத்திற்கு கடற்படையின் பங்களிப்பு
![](../assets/images/news/event_news/front_img/201805311245.jpg)
ஜூன் 5 ம் திகதிக்கி ஈடுபட்டு இருக்கும் உலக சுற்றுச்சூழல் தினத்திற்கு இணையாக இலங்கையில் தேசிய சுற்றுச்சூழல் வாரம் ஒன்று மே 30 முதல் ஜூன் 5 ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
31 May 2018
சட்டவிரோத குடியேறிகள் 06 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டது
![](../assets/images/news/event_news/front_img/201805311230.jpg)
இந்தியவில் இருந்து கடல்வழியாக சட்டவிரோதமான முரையில் படகு மூலம் இலங்கைக்கு வந்த 06 பேர் நேற்று (மே 30) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.
31 May 2018