பசுபிக் பங்காண்மை நடவடிக்கையை தொடக்கும் விழா திருகோணமலை கடற்படை முகாமில் இடம்பெற்றது
 

பசுபிக் பங்காண்மை நடவடிக்கையை தொடக்கும் விழா நேற்று (ஏப்ரல் 25) கிழக்கு கடற்படை கட்டளையின் பிரமாண்டமாக இடம்பெற்றது.

26 Apr 2018

தேசிய படகுப்போட்டி தொடரில் ஒட்டுமொத்த வெற்றி கடற்படைக்கு
 

இரன்டாவது வேக துடுப்பு படகு தேசிய போட்டித்தொடர்(National Canoe Sprint Championship – 2018) கடந்த ஏப்பிரல் மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் தியவன்னா ஒய பகுதியில் வெற்றிகரமாக இடம்பெற்றது.

26 Apr 2018

கடற்படையினர் கிலாலி ஏரியில் நடத்திய மீட்பு நடவடிக்கை பற்றிய பயிற்சி வெற்றிகரமாக நிரைவடைந்தது.
 

கடற்படை சிறப்பு படகு படையனி, உடனடி அதிரடி படகுகள் படையனி, நீர்முழ்கி ஆகிய பிரிவுகளின் வீர்ர்கள் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமன நிருவனத்தில் அதிகாரிகள், வீர்ர்கள் இனைந்து கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி கிலாலி சங்குபிட்டி பகுதியில் வெற்றிகரமாக மீட்பு நடவடிக்கை பற்றிய பயிற்சியொன்று மேற்கொன்டுள்ளது.

26 Apr 2018