ரியர் அட்மிரல் சிசிர ஜயகொடி கடற்படை சேவையில் இருந்து ஓய்வுபெற்றார்
 

இலங்கை கடற்படையின் பணிப்பாளர் நாயகம் (பணியாளர்) மற்றும் பிரதான நீர் ஆதார உத்தியோகத்தராக கடமையாற்றிய ரியர் அட்மிரல் சிசிர ஜயகொடி அவர்கள் இன்றுடன் (ஆகஸ்ட் 31) தமது 35 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.

31 Aug 2017

கடலில் மூழ்கிக் கொண்டிருந்த நான்கு இந்திய மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு
 

இன்று (ஆகஸ்ட் 31) காலையில் கடலில் மூழ்கிக் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 04 இந்திய மீனவர்களை வட கடற்படை கட்டளையின் பீ 494 அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் மிட்கபட்டனர்.

31 Aug 2017