கேரல கஞ்சா 300 கிராமுடன் ஒருவர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி இன்று (ஜுலை 30) மிரிஸ்ஸ, கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் கடற்படையினர்கள் மற்றும் வெலிகம பொலிஸார் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது வெலிகம பகுதியில் வைத்து 300 கிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

30 Jul 2017

மேலும் 03 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

30 Jul 2017

கடற்படையினராள் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த இருவர் மீட்பு
 

கிழக்குக் கடற்படை கட்டளை நிலாவெலி இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நிருவனத்தில் இனைக்கபட்ட கடலோர பாதுகப்பு படை உயிர்காப்பு பிரிவின் வீரர்கள் நேற்று கோபால்புரம் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த இருவரை (02) மீட்டனர்.

30 Jul 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களால் நேற்று (29) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 08 மீனவர்கள் நோர்வே தீவு கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

30 Jul 2017