சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் கைது
 

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (29) இரனதீவுக்கு தெற்கு பகுதி கடலில் சட்டவிரோதமான வெடி பொருட்கள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 10 மினவர்கள் மற்றும் அவர்களின் 02 படகுகள் கைது செய்யப்பட்டுள்ளன.

30 Jun 2017