பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் “சுல்பிகார்” நிவாரணப் பொருட்களுடன் கொழும்பு வருகை
![](../assets/images/news/event_news/front_img/201705302000.jpg)
வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிவைக்கும் நோக்கில்பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் “சுல்பிகார்” இன்று (மே, 30) கொழும்புதுறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
30 May 2017
மூன்றாவது இந்திய கப்பல் நிவாரண பொருட்களுடன் கொழும்பு வருகை
![](../assets/images/news/event_news/front_img/201705301715.jpg)
நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிவாரண உதவிநடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் கேப்டன் டீ வீ சுனில் அவர்களின்தலைமையிலான மூன்றாவது இந்திய கடற்படை கப்பல் “ஜலஷ்வா” இன்று (மே, 30) கொழும்பு துறைமுகம் வந்துள்ளது.
30 May 2017