சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்கள் கைது.
![](../assets/images/news/event_news/front_img/201701312100.jpg)
தெற்கு கடற்படை கட்டளை காலி கடற்படைகப்பல் தக்ஷினவின் வீரர்களால் நேற்று (30) அகுரல கடல்பிரதேசத்தில் அனுமதி இல்லாமல் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
31 Jan 2017
கடற்படை தளபதிஇந்தியாவுக்கு விஜயம்
![](../assets/images/news/event_news/front_img/201701311510.jpg)
இந்திய கடற்படையின் அழைப்பின் பேரில்கடற்படை ஒத்துழைப்பு ஏற்படுவதற்கான புதிய வழிவகைகள் திறக்கும் நோக்கத்தின் இலங்கை கடற்படை தளபதிவைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் 2017ஜனவரி 29 ம்திகதி இந்தியாவுக்கு சென்றார்.
31 Jan 2017