சட்டவிரோத கஞ்சா தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டதுடன் மான் இறைச்சியுடன் ஒருவரும் கைது
 

புலனாய்வு தகவலின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின்படி தனமல்வில பகுதியில் மேற்கொள்ளபட்ட சோதனையின் போது 26.5 கிலோகிராம் மான் இறைச்சியுடன் ஒருவரும் கதிர்காமம் பொலிஸ் விசேட செயலணி அதிகாரிகளுடன் இணைந்து கடற்படையினரால் கைது செய்யபட்டுள்ளார்.

29 Jan 2017

கடலோர பாதுகாப்பு படையினரால் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் கைது.
 

மிரிச்ச கடலோர பாதுகாப்பு படை ரோஹன நிருவனத்தின் வீர்ர்களால் நேற்று (28) சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட உள்நாட்டு ஒறுவர் மற்றும் வெலிநாட்டு இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

29 Jan 2017