மூலோபாய கடல்சார் பங்களிப்புக்களை வளர்த்தலுடன் காலி கலந்துரையாடல் 2016 வெற்றிகரமாக முடிவுற்றது
 

பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள காலி கலந்துரையாடல் 2016 சர்வதேச கடல் மாநாடு நேற்று (29) கொழும்பு காலி முகத் ஹோட்டலில் வெற்றிகரமாக முடிவுற்றது.

30 Nov 2016

66 வது கடற்படை தினத்தை முன்னிட்டு முஸ்லீம் மத சடங்குகள் நடைபெற்றது.
 

இலங்கை கடற்படையில் 66 வது கடற்படை தினத்தை முன்னிட்டு ஏற்பாடுசெய்யபட்ட முஸ்லீம் மத சடங்குகள் இன்று (30) காலை கொழும்பு கோட்டை, சத்தாம் தெரு ஜும்மா முஸ்லீம் மசூதியத்தில் நடைபெற்றது.

30 Nov 2016

காலி உரையாடல் சர்வதேச கடல்சார் மாநாட்டில் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்கா அவர்கள் மூலம் நடத்திய விரிவுரை
 

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள், பல்வேறு நாடுகளில் இருந்து வந்த கடற்படை தலைவர்கள் உட்பட தனிநபர்கள், அதிதிகளில் மற்றும் உறுப்பினர்கள்,

30 Nov 2016