சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது.
 

வடமேற்கு கடற்படை கட்டளை கல்பிட்டிய, இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் வீரர்களால் நேற்று (28) உடப்பு மற்றும் சின்னபாடு கடல் பிரதேசத்தில் மற்றும் உச்சமுனெய் கடல் பிரதேசத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 17 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

29 Nov 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது.
 

கிழக்கு கடற்படை கட்டளை பிறந்தியத்திட்குட்பட்ட நிலாவெலி கடற்படை கப்பல் விஜயபாவின் வீரர்களால் நேற்று (28) சல்லி சம்பலதீவு கடல் பிரதேசத்தில் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

29 Nov 2016

காலி கலந்துரையாடல் 2016க்கு பங்கு பெறும் வெளிநாட்டு பிரதிநிதிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

காலி கலந்துரையாடல் 2016 ஏழாவது சர்வதேச கடல் மாநாட்டில் பங்கு பெறும் வெளிநாட்டு கடற்படை பிரதிநிதிகள் மற்றும் கடல்சார் வெளிநாட்டு நிறுவனங்களில் சிரேஷ்ட பிரதிநிதிகள் இன்று (28) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் சந்தித்தனர்.

29 Nov 2016

காலி கலந்துரையாடல் 2016 ஏழாவது சர்வதேச கடல் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.
 

பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படை தொடர்ந்து ஏழாவது முரயாக ஏற்பாடு செய்துள்ள காலி கலந்துரையாடல் 2016 சர்வதேச கடல் மாநாடு இன்று(28) கொழும்பு காலி முகத் ஹோட்டலில் ஆரம்பமானது. மூலோபாய கடல்சார் பங்களிப்புக்களை வளர்த்தல் என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற இந்த ஆண்டு மாநாட்டுக்கு 41 நாடுகளில் 12 சர்வதேச நிறுவனங்களிள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் வெளிநாட்டு கடற்படை மற்றும் பாதுகாப்புத் துறைத் தலைவர்கள் 7 பேர் உட்பட 130 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

29 Nov 2016