42 கிலோக்ராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது.
![](../assets/images/news/event_news/front_img/201611281230.jpg)
வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட கன்காசான்துரை இலங்கை கடற்படை கப்பல் உத்தர கட்டளைக்குட்பட்ட வீர்ர்கள் மற்றும் பருத்தித்துறை பொலிஸ் நிலயத்தில் அதிகாரிகளும் நேற்று(27)ஒரு கூட்டாக சோதனை மேற்கொள்ளப்போது வல்வெட்டித்துறையைச் பகுதியில் 42 கிலோக்ராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்யபட்டன.
28 Nov 2016
7வது காலி உரையாடல் சர்வதேச கடல் மாநாடு கொழும்பில் நடைபெறும்
![](../assets/images/news/event_news/front_img/201611282359.jpg)
பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை கடற்படை ஒன்றாக சேர்ந்து தொடர்ந்து ஏழாவது முரயாக ஏற்பாடு செய்துள்ள காலி உரையாடல் 2016 சர்வதேச கடல் மாநாடு நவம்பர் 28 மற்றும் 29 திகதிகளில் காலி முகத் ஹோட்டலில் நடைபெர தயாராக உள்ளது.
28 Nov 2016