சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது.
 

கிழக்கு கடற்படை கட்டளை திருகோணமலை, 4ம் அதிவேகத் தாக்குதல் படகுகள் படை பி 4446 கப்பலின் வீரர்களால்,நேற்று புல்முடை பிரதேச கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 உள்நாட்டு மீனவர்கள் உட்பட மீன்பிடியில் பயன்படுத்திய 2 ரோந்துப் படகுகள் மற்றும் ஒரு தனியிழை வலை கைதுசெய்யபட்டன..

28 Oct 2016

7.500 வெடிதூண்டிகளுடன் இருவர் கடற்படையினரால் கைது.
 

வடமத்திய கடற்படை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்களால் நேற்று (27) பல்லிமுனெய் பிரதேசத்தில் மறைக்கப்பட்ட மின்சார அல்லாத 7.500 வெடிதூண்டிகளுடன் இருவர் கடற்படையினரால் கைதுசெய்யபட்டன.

28 Oct 2016

கடற்படை வீரர்களுக்கு சாதனை பதக்கங்களை வழங்கப்படும்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (27) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலமயில் ஆயுத படைகளின் உறுப்பினர்களுக்கு சாதனை பதக்கங்களை வழங்கப்பட்டது.

28 Oct 2016