சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02மீனவர்கள் கடற்படையினரால் கைது.
 

வடமேற்கு கடற்படை கட்டளை கல்பிட்டிய, இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் வீரர்களால் இன்று(27) புத்தளம் கடனீரேரிக்கும் பகுதியில் ரோந்து பயனம் செல்லும் போது புல்லுபிட்டி கடல் பகுதியில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 2 உள்நாட்டு மீனவர்களை இன்று (27) கைது செய்தனர்.

27 Oct 2016

“சயுர” கப்பலில் வண்ணமயமான வரவேற்பு விழா
 

பயிற்சி மற்றும் நட்பு ஈடுபடுத்தல் ஐந்து இந்தியாவுக்கு விஜயம் செய்த இலங்கை கடற்படை கப்பல் சயுர மற்றும் சுரநிமல கப்பல்களில் ஊழியர்கள் இருவரும் சேர்ந்து ஏற்பாடு செய்யப்பட்ட கடற்படை பாரம்பரிய மரபுகளுடன் கூடிய வண்ணமயமான வரவேற்பு விழா நேற்று(26) மாலை“சயுர” கப்பலில் நடைபெற்றது.

27 Oct 2016

02 கிலோக்ராம் ஹெராயினுடன் இந்திய மூன்று பேர் கடற்படையினரால் கைது
 

வடமேற்கு கடற்படை கட்டளை முல்லிகுலம், இலங்கை கடற்படை கப்பல் பரனவின் வீரர்களால் இன்று(27) விசேட சோதனை மேற்கொள்ளும்போது அரிப்பு கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் போர்வையில் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 02 கிலோக்ராம் ஹெராயினுடன் இந்திய மூன்று பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

27 Oct 2016

இலங்கை கடற்படை கப்பல் சயுர மற்றும் சுரநிமல இந்தியாவில் பயிற்சி விஜயம்
 

பயிற்சி மற்றும் நட்பு ஈடுபடுத்தல் ஐந்து இந்தியாவுக்கு விஜயம் செய்த இலங்கை கடற்படை கப்பல் சயுர மற்றும் சுரநிமல 2016 அக்டோபர் 24 திகதி இந்தியாவில் கொச்சி துறைமுகத்துக்கு சென்றடைந்தது.

27 Oct 2016