விருசர வரப்பிரசாத அட்டைகள் வழங்கி வைப்பு 06ம் கட்டம் ஹம்பந்தொட்டையில்
![](../assets/images/news/event_news/front_img/201604301735.jpg)
விருசர வரப்பிரசாத அட்டை வழங்கி வைக்கும் வைபவம் 06ம் கட்டம் இன்று (, 30) மாகம் ருஹுணுபுர சர்வதேச கேட்போர்கூடத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களின் தலைமையின் இடம்பெற்றது.
30 Apr 2016
15 வது பாதுகாப்பு சேவை ஆசியாக் கண்காட்சி மற்றும் ஒற்றுமைக்காக பாதுகாப்பையிட்டு மாநாடுக்கு கடற்படை இரு அதிகாரிகள் பங்கேற்ப்பு.
![](../assets/images/news/event_news/front_img/201604301130.jpg)
2016 எப்ரல் மாதம் 21 ம் திகதி மலேசியாவில் க்வாலா லாம்பூரில் நடந்த 15 வது பாதுகாப்பு சேவை ஆசியாக் கண்காட்சி மற்றும் ஒற்றுமைக்காக பாதுகாப்பையிட்டு மாநாடுக்காக மெலேசியன் பிரதமர் திரு தாடோ செரி மொஹொமட் நஜீப் பின் அப்துல் ரசாக் அவர்கலின் அழைப்பினை மீது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களின் தலைமையின் குழுவுக்கு கடற்படையின் ரியர் அத்மிரால் டிரவிஸ் சின்னயியா மற்றும் கொமாண்டர் சதுர கமகே அவர்கள் கலைந்துகொண்டனர்.
30 Apr 2016