34 வருடங்கள் அபிமானம் சேவை முடிவு செய்து ரியர் அத்மிரால் பாலித வீரசிங்க கடற்படை சேவையில் ஒய்வுபெறுத்தார்
கடற்படை பணிப்பாளர் ஜனரால் பொறியியலாளராக பதவி பெற்ற ரியர் அத்மிரால் பாலித வீரசிங்க அவர்கள் இன்று 31 தம் சேவையில் ஒய்வுபெறுத்தார்.
31 Mar 2016
சட்டவிரோதியாக கடல் அட்டைகள் சேகரித்த ஈடுபட்ட மீனவர்கள் கடற்படையினரால் கைது .
வட மத்திய கட்டளையில் கடற்படை கப்பல் ‘தம்மென்னாவின்’ கடற்படை வீரர்களினால் நேற்று 30 இருக்கலம்பிட்டி கடல் பரப்பில் சட்டவிரோதியாக கடல் அட்டைகள் சேகரித்த ஈடுபட்ட மீனவர் 07 பேருடன் 40 கிலோ கடல் அட்டைகள் ,படகு ஒன்றும், 07 சுழியோடி முகமூடுகள் 05 சுழியோடு காலணிகள் கைது செய்யப்பட்டனர்.
31 Mar 2016