மேற்கு கடற்படை கட்டளையை ஹெந்தல பிரதேசத்தில் நடைமுறை வைத்திய கிளினிக் நடைபெற்றது.
 

மேற்கு கடற்படை கட்டளையின் வெலிசர வைத்தியசாலைக்கு இணைத்த வீர்ர்களுடன் கலந்த ஹெந்தல “ சிங்க சமாஜய” மார்ச் 25 ம் திகதி மட்டக்குலியை “ எகமுது பிஜாசாலையில் வைத்திய கிளினிக் நடைபெற்றது. மேற்கு கட்டளை தளபதி ரியர் அத்மிரால் ஜயந்த த சில்வா அவர்களின் ஆலோசனைப் படி இக் கிளினிக் ஒழுங்கு செய்யப்பட்டது.

இங்கே பிரதேசத்தில் குறைய வருமானம் இருந்த மக்களுக்கு நெஞ்சு தோடர்புள்ள நோய், கண் நோய், சிறுநீர் தேர்வுக்காக மற்றும் பொது நோள்களுக்காக மருந்து பெற்றுக்கொள்ள வாய்ப்பு இருந்துடன் காட்சி சுகவீனம் 50 பேர் நோய்களுக்காக மூக்குக் கண்ணாடி பகிர்ந்தளிக்கப்பட்டது. வெலிசர கடற்படை வைத்தியசாலையில் வைத்தியர்கள், வீரர்கள் மற்றும் சிங்க சமாஜவில் வைத்தியர்களுடன் கலந்த நிகழ்த்த இவ் வைத்திய கிளினிக் மூலம் பிரதேசத்தில் நோயாளிகள் 520 பேர் மருந்து பெறுக்கப்பட்டன.