கடற்படை “ கயக்” ஓடம் வலியில் கடலில் சென்று அறிதல் குழு திருகோணலை அடைந்தனர்.
 

2016 பெப்ருவரி மாதம் 19 ம் திகதி யாழ்ப்பாணம் கறைநகர் தீவிருந்து பயனம் ஆரம்பிக்கப்பட்ட “ கயக்” ஓடம் வலியில் கடலில் சென்று அறிதல் குழு மார்ச் 26 ம் திகதி திருகோணலைக்கு அடைந்தனர். இவர்கர் மிக கஷ்டமானாக மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு கடலோர பகுதி முந்திச் செல்ல 1010 கிலோமீடர் சென்றனர். கடற்படை பணிப்பாளர் “பயிற்சி” மற்றும் பாய் மரக் கப்பல்கள் ஓதுக்கத்தில் தலைவர் கெப்டன் பிரியந்த பெரேராவின் தலமையின் இதற்கு லெப்டனட் கொமாண்டர் குரார மற்றும் குழு பிரான சிறு அதிகாரி சம்பத் ஆகியோர் கலந்துகொண’டனர்.

இதை இலங்கையில் குறைதாக இருந்தாதலும் ஏனைய நாடுகளில் மிக பிரசித்தமானது. பண்டைய காலத்தில் இது மூலம் பெற்ற பயிற்சி யுத்தத்திற்கு உதவியன. பெபருவரி மாதம் 19 ம் திகதி யாழ்ப்பாணம் கல்முனாய் துடுவ (K Point) பிரதேசத்தில் செய்த பயிற்சி முடிந்த பின்னர் ஆரம்பிக்கப்பட்ட இச் சுற்றுலா 32 கட்டங்களாகும். நாடு காட்டிலும் 1200 கிலோமீடர் 40 நாளிலுள்ள முடிவு செய்யறிவு இருந்தாலும் மேலதிக நடவடிக்கை காரணமாக இதற்கு 40க்கு விட நாட்கள் எடுத்தனர்.