சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிலினொச்சி கரந்ச்சி கடல் பரப்பில் சட்டவிரோதியாக கடல் அட்டைகள்  சேகரித்த ஈடுபட்ட  மீனவர் ஒருவர் 30 கிலோவுடன் வடமத்திய கட்டளைக்குறிய கடற்படை கப்பல் ‘புவனெக’ வின் கடற்படை வீரர்களினால் நேற்று  25 கைது செய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்  உஅட்டைகள் கிலினொச்சி கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதே தினம் திருகோணமலை சாம்பூர்  கடல் பரப்பில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 02  மீனவர்களையும் ஒரு படகும் ‘கிழக்கு கட்டளைக்குறிய கடற்படை கப்பல் ‘பெரகும்பா’ வின் கடற்படை வீரர்களினால் கைது செய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்களும் பொருட்களும் சாம்பூர் பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.