கடுமையாக உடல்நிலை பதிக்கப்பட்ட மீனவரை கரைக்கு கொண்டுவர கடற்படையினர் உதவி
![](../assets/images/news/event_news/front_img/201602270015.jpg)
நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்துஆழ்கடலுக்கு இம்மாதம் 17ம் திகதி மீன்பிடிக்க சென்றிருந்தமீனவர்களில் ஒருவர் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து அவரை கரைசேர்க்க மீன்பிடிமற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்திற்கு இலங்கைகடற்படையினர் இன்று (பெப்ரவரி,27) உதவியளித்தனர்.
28 Feb 2016