கடல் எல்லை ஓப்பந்த்த்தை மீற இந்து மீன்பிடிகார்கள் 09 பேர் கைதுசெய்யப்பட்டனர்
 

அனலதிவ் வடமேல் திசையில் இலங்கைக்கு சொந்தமான கடல் பகுதியில் சட்டமுறையற்றமாக மீன்பிடிப்பில் ஈடுபட்ட இந்து மீன்பிடிகார்கள் 09 பேருடன் டோலர் படகு 02ம் கடற்படை உதவியின் நேற்று 30 இலங்கை கடற்கறை பாதுகாப்பத் திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டன.

கைதுசெய்யப்பட்ட மீன்பிடிகார்கள் மற்றும் டோலர் படகுகள் கட்ட விசாரனைக்கு கங்கேசன்துரை கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் அதிகாரிகளுக்கு ஓப்படைக்கப்பட்டுள்ளது.