தாய்லந்து அரசு கடற்படையின் பட்டனீ கப்பல் கொழும்பு துறை முகத்திற்கு வந்துள்ளது.
![](../assets/images/news/event_news/front_img/201601291915.jpg)
தாய்லந்து அரசு கடற்படையின் பட்டனீ கப்பல் இன்று 29 அன்பு சுற்றுலாவுக்கு கொழும்பு துறை முகத்திற்கு வந்துள்ளது.
29 Jan 2016
மண்ணெண்ணை வெளியேறு சம்பவங்கள் செயலாட்சி செய்யும் பயிற்சி.
![](../assets/images/news/event_news/front_img/201601291715.jpg)
ஜப்பான் சர்வதேச ஓத்துபைபு பணியகத்தில் உதவியினால் ஜப்பான் கடற்கறைப் பாதுகாப்பு படைப்பிரவின் ஆலோசனை மீது மண்ணெண்ணை வெளியேறு சம்பவங்கள் செயலாட்சி செய்யும் சம்பந்தமாக பயிற்சியும் இன்று 29 திக்ஓவிட்டையில் மீன்பித் துறைமுகத்தில் நடைபெற்றது.
29 Jan 2016
சட்ட விரோதி மீன்பிடிப்பில் ஈடுபட்ட இலங்கை மீன்பிடிகார்கள் 21 பேர் கைதுசெய்யப்பட்டது
![](../assets/images/news/event_news/front_img/201601291100.jpg)
கல்பிட்டியில் இ.க.க விஜய நிறுவனத்தில் கடற்படையினர்போன 27 திகதி சட்டமுறையற்றமாக மீன்பிடிப்பில் ஈடுபட்ட இலங்கை மீன்பிடிகார்கள் 21 பேருடன் டிங்கி படகு 06ம் சுருக்கு வலையும் கண் மூடலும் சுழி ஓடுவதற்கான மயிர் கற்றைகள் 02ம் உடப்புவ மற்றும் நொரொச்சோல் இடையிலே கடல் பகுதியில் கைதுசெய்யப்பட்டன.
29 Jan 2016