கடற்படை தளபதி ‘ தலதா சமிது ‘ பஞ்ச நமஸ்காரம் செய்த பின்பு ‘அஸ்கிரி மல்வது மஹா நாயக தேரர்கள் சந்தித்தார்.

கடற்படைத் தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் இன்று 28 கண்டி ஸ்ரீ தலதா மாலிகாவெயில் ‘ தலதா சமிது ‘ பஞ்ச நமஸ்காரம் செய்த பின்பு ‘அஸ்கிரி மல்வது மஹா நாயக தேரர்கள் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ளது.

தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல பண்டார சந்தித்து கடற்படைத் தளபதி அதற்கு பின் மல்வது பார்ஷவயில் மஹா நாயக அதிபுனிதமான திப்படுவாவே ஸ்ரீ சித்தார்த சுமங்கள தேரர் கண்டு ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ளது. அதற்கு பின் கடற்படைத் தளபதி அஸ்கிரி பார்ஷவயில் மஹா நாயக அதிபுனிதமான கலகம ஸ்ரீ அத்திதஸ்ஸி தேரர் சந்தித்து தேரரின் சுகம் கேட்கப்பட்டது.