151 வது இணைந்த காரிய சாதனைப் படையின் புதிய கட்டளையாளர் இலங்கைக் கடற்படை நிர்வாக தலைவர் சந்தித்தார்.

151 வது இணைந்த காரிய சாதனைப் படையின் புதிய கட்டளையாளராக பதவி பெற்ற பாகிஸ்தான் கடற்படையின் கொமதோரு ஷாஹிட் இல்யாஸ் அவர்கள் இன்று 27 கடற்படைத் தலைமையகத்தில் வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் ஒருவருக்காக கடற்படை நிர்வாக தலைவர் ரியர் அத்முரால் சிரிமெவன் ரணசிங்க அவர்கள் சந்தித்தார்.

வலயம் சார் நாடுகளில் ஷிரேஷ்ட கடற்படை தலைவரின் மற்றும் பாதுகாப்பு பிரிவிகளின் அதிகாரிகளுடன் கலைந்துரையடு மூலம் ஒற்றுமையை வளர்க்க நோக்குமாயின் கொமதோரு ஷாஹிட் இல்யாஸ் அவர்கள் இலங்கைக்கு வந்துத்துடன் இலங்கையின் துதுவர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசர் கர்னல் மொஹொமட் ரஜில் இர்ஷாட் கான் அவர்களும் அச் சந்தர்பத்திற்கு கலைந்து கொண்டனர். அச் சந்தர்ப்பம் தீர்மானிக்க  நிணைவூ சின்னங்கள் பரிமாற்றிக்கப்பட்டார்கள்.